|
திரு. ஆண்டன் ஜெயக்கொடி, சுற்றுச்சூழல் துணை அமைச்சர்
|
|
மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம்
|
மத்திய சுற்றாடல் அதிகாரசபையானது (ம.சு.அ.) 1980 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க தேசிய சுற்றாடல் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் 1981 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தாபிக்கப்பட்டது. 2001 டிசம்பர் மாதம் தாபிக்கப்பட்ட சுற்றாடல் மற்றும் இயற்கை வளங்கள் அமைச்சு, நாட்டின் அபிவிருத்தி செயன்முறையில் சுற்றாடல்சார் கவனங்களை ஒருங்கிணைக்கும் நோக்குடன் ம.சு.அ. தொடர்பான விவகாரங்களில் பூரண பொறுப்பினை கொண்டதாக உள்ளது. 1988 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க தேசிய சுற்றாடல் (திருத்தச்) சட்டம் மற்றும் 2000 ஆம் ஆண்டின் 53 ஆம் இலக்க சட்டத்தின் கீழ் விரிவான ஒழுங்குறுத்தல் தத்துவங்கள் ம.சு.அதிகாரசபைக்கு வழங்கப்பட்டுள்ளது.
சுற்றாடல் பாதுகாப்பு பகுதிகள் என பிரகடனப்படுத்தப்பட்ட பகுதிகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட சுற்றாடல் கூருணர்வுள்ள பிரதேச வரைபடங்கள் 1993 யூன் 24ஆம் திகதிய 722/22 அதிவிசேட வர்த்தமானியின் அட்டவணையின் பகுதி III இல் குறித்துரைக்கப்பட்ட பகுதிகள் மற்றும் இலங்கை காணி மீட்பு அபிவிருத்தி கூட்டுத்தாபன சட்டத்தின் கீழ் பிரகடனப்படுத்தப்பட்ட வெள்ள பாதுகாப்பு பகுதிகள் தவிர்ந்த தேசிய சுற்றாடல் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் அதைத்தொடர்ந்த திருத்தங்கள் (சு.தா.ம. ஒழுங்குவிதிகள்)
இந்த அலகில் பின்வரும் சுற்றாடல் கூருணர்வுள்ள பிரதேச வரைபடங்கள் காணப்படுகின்றன.
அனுராதபுர மாவட்டம்
பதுளை மாவட்டம்
மட்டக்களப்பு மாவட்டம்
கொழும்பு மாவட்டம்
காலி மாவட்டம்
கம்பஹா மாவட்டம்
யாழ்ப்பாண மாவட்டம்
களுத்துறை மாவட்டம்
கண்டி மாவட்டம்
கேகாலை மாவட்டம்
கிளிநொச்சி மாவட்டம் (அளவாய்வு இடம்பெறுகிறது)
குருணாகல் மாவட்டம்
மன்னார் மாவட்டம்
மாத்தளை மாவட்டம்
மாத்தறை மாவட்டம்
மொனராகலை மாவட்டம்
முல்லைதீவு மாவட்டம் (அளவாய்வு இடம்பெறுகிறது)
நுவரெலியா மாவட்டம்
பொலன்னறுவை மாவட்டம்
புத்தளம் மாவட்டம்
இரத்தினபுரி மாவட்டம்
திருகோணமலை மாவட்டம்
வவுனியா மாவட்டம் (அளவாய்வு இடம்பெறுகிறது)
சுற்றாடலைப் பாதுகாத்தல் மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொள்ளுதல்…
அபிவிருத்தியின் ஆரம்பத்தில் சுற்றாடல் தாக்கங்களைஅடை- -யாளங்காணுதலும் தணித்தலும்...
உங்களது புதிய கைத்தொழிலை இடப்படுத்துவதற்கு எமது சிபாரிசுகளை பெற்றுக் கொள்ளுங்கள்...
நீர்த் தரம், வளித் தரம் மற்றும் ஒலி, அதிர்வு அளவீடுகள் நிபுணர்கள் குழுவினால் மேற்கொள்ளப்படுகிறது...
சுற்றாடல் தொடர்பான விடயங்களில் பொதுமக்களின் முறைபாடுகளைத் தீர்த்தல்...
மத்தியசுற்றாடல்அதிகாரசபை
104, டென்சில்கெப்பேகடுவமாவத்தை, பத்தரமுல்லை, இலங்கை.
தொலைபேசி : 011-2872419,011-2872278,011-2873447,011-2873448
துரித அழைப்பிற்கு: 011-2888999