தேசிய சுற்றாடல் சட்டத்தின் பிரிவு 23வ உபபிரிவு (2) இன் கீழான அறிவித்தல்
தெகிவளை மற்றும் கல்கிசை மாநகர பிதேசத்திற்க்கான சாக்கடை கழிவு நீர் அகற்றல் விரிவாக்கத்திற்கான சுற்றாடல் தாக்க மதிப்பீடு அறிக்கை
மத்திய சுற்றாடல் அதிகாரபையினது 1988ம் ஆண்டின் 56ம் இலக்க மற்றும் 2000மாம் ஆண்டின் 53ம் இலக்க சட்டங்களால் திருத்த்தி அமைக்கப்பட்டவாறு 1980ம் ஆண்டின் 47ம் இலக்க தேசியசுற்றாடல் சட்டத்தின் பிரிவு 23வ (1) இன் காலி வீதி, ரத்மலனையில் அமைந்துள்ள தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் சமர்ப்பிக்கப்பட்ட மேற்தரப்பட்ட திட்டத்திற்கான சுற்றாடல் தாக்க மதிப்பீடு (சு. தா. ம) அறிக்கயானது பின்வரும் இடங்களில் காலை 8.30 மணிதொடக்கம் மாலை 4.15 மணிரை 30 நாட்களுக்கு பொதுமக்களின் பார்வைக்காக (ஞாயிற்றுக்கிமை மற்ற்றும் பொதுவிடுமறை நாட்கள் தவிர) பிரசுரிக்கப்படும் தினத்திலிருந்து வைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் எவரேனும் இவ்விளம்பர திகதியிலிருந்து 30 நாட்களுக்குள் தமது கருத்துக்களை பணிப்பாளர் நாயகம், மத்திய சுற்றாடல் அதிகாரபைக்கு எழுத்து மூலம் சமர்ப்பிக்க முடியும்.
பணிப்பாளர்நாயகம்,
மத்திய சுற்றாடல் அதிகாரபை,
“பரிசரபியச”,
இல. 104, டென்சில்கபேகடுவ மாவத்தை,
பத்தரமுல்ல.
The 11th Annual Presidential Environment Awards 2025,...
மேலும் வாசிக்க

மத்தியசுற்றாடல்அதிகாரசபை
104, டென்சில்கெப்பேகடுவமாவத்தை, பத்தரமுல்லை, இலங்கை.
தொலைபேசி : 011-2872419,011-2872278,011-2873447,011-2873448
துரித அழைப்பிற்கு: 011-2888999




